மழை பாதிப்பு

img

கேரளா:  3 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலார்ட் எச்சரிக்கை 

கேரளாவில் இடுக்கி, ஆலப்புழா,. எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது